மேலும்

நாள்: 28th October 2025

தேசிய புலனாய்வு தலைவராக மேஜர் ஜெனரல் நளிந்த நியங்கொட நியமனம்

சிறிலங்காவின் புதிய தேசிய புலனாய்வு தலைவராக மேஜர் ஜெனரல் நளிந்த நியங்கொட நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய புலனாய்வு தலைவர் பதவியிலிருந்து விலகினார் ருவான் வணிகசூரிய

தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் பதவியிலிருந்து  மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய நேற்று அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளார்.

இராமேஸ்வரம் – தலைமன்னார் கப்பல் சேவையை ஆரம்பிப்பது குறித்து பேச்சு

இராமேஸ்வரம் – தலைமன்னார் இடையே புதிய கப்பல் சேவையை ஆரம்பிப்பது குறித்து, இந்தியாவும் சிறிலங்காவும் பேச்சு நடத்தியுள்ளன.

சிறிலங்காவில் புதிய எதிர்க்கட்சி கூட்டணி ஆரம்பித்து வைப்பு – காலை வாரிய சஜித்

சிறிலங்காவில் பல முக்கிய எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளை ஒன்றிணைத்து, மகா ஜன ஹண்ட (மக்களின் குரல்) என்ற புதிய எதிர்க்கட்சி கூட்டணி நேற்று  ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

மூன்றுமுறிப்பு–தச்சங்குளம் வீதியை திறக்க முடியாது – கைவிரித்த சிறிலங்கா அமைச்சர்

வவுனியாவில், மூன்றுமுறிப்பு–தச்சங்குளம் பிரதான வீதியை மீண்டும் திறக்க முடியாது என சிறிலங்கா பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

உலகளவில் பார்வையிட சிறந்த 25 நகரங்களில் இடம்பிடித்த யாழ்ப்பாணம் 

உலகளவில், 2026 ஆம் ஆண்டில் பார்வையிட சிறந்த 25 நகரங்களில் யாழ்ப்பாணம்  இரண்டாவது இடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.