மேலும்

நாள்: 13th October 2025

சீனப் பிரதமரைச் சந்தித்தார் சிறிலங்கா பிரதமர்

சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரிய, சீனப் பிரதமர் லி கியாங்குடன் பீஜிங்கில் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.

ஜெனிவா தீர்மானம் – யாருக்கு வெற்றி?

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம், கடந்த காலங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுடன் ஒப்பிடும் போது, வலுவான ஒன்றல்ல.

தமிழரின் போராட்டத்தை கட்டுப்படுத்துவதே ராஜீவின் திட்டம் – மணிசங்கர் ஐயர்

சிறிலங்கா பிளவுபடுவதை தடுக்கவும் தமிழர்களின் போராட்டத்தை கட்டுப்படுத்தவுமே ராஜீவ்காந்தி, இந்திய- சிறிலங்கா உடன்பாட்டை செய்து கொண்டார் என்று முன்னாள் இந்திய மத்திய அமைச்சர் மணி சங்கர் ஐயர் தெரிவித்துள்ளார்.

சீனாவைச் சென்றடைந்தார் சிறிலங்கா பிரதமர்

சிறிலங்கா பிரதமர்  ஹரிணி அமரசூரிய சீனாவுக்கான பயணத்தை மேற்கொண்டு நேற்று பீஜிங் அனைத்துலக விமான நிலையத்திற்கு சென்றடைந்துள்ளார்.