மகிந்தவின் பாதுகாப்பு அதிகாரிக்கு விளக்கமறியல் – மலைக்க வைக்கும் சொத்துகள் விபரம்
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி லெப்டினன்ட் கேணல் நெவில் வன்னியாராச்சியை, எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதிவான் அசங்க போதரகம உத்தரவிட்டுள்ளார்.