மேலும்

நாள்: 11th October 2025

சிங்களவர்கள் ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர்கள்- மரபணு ஆய்வில் உறுதி

சிறிலங்காவில் வாழும் சிங்களவர்கள், ஆந்திராவைப் பூர்வீகமாக கொண்டவர்கள் என்று அமெரிக்கா, சிறிலங்கா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழுவொன்று கண்டறிந்துள்ளது.

அதிக குற்றப் பதிவைக் கொண்ட நாட்டையே கைப்பற்றியுள்ளோம்

அதிக குற்றப் பதிவைக் கொண்ட ஒரு நாட்டையே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கைப்பற்றியுள்ளது என, அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

பிமல் ரத்நாயக்கவுக்கு விரைவில் பெரிய பொறுப்பு

கொழும்பு துறைமுகத்தில் இருந்து கொள்கலன்களை சோதனையின்றி விடுவிக்கப்பட்ட விவகாரத்தை அடுத்தே அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிடம் இருந்து துறைமுகங்கள், விமான நிலையங்கள் அமைச்சு பறிக்கப்பட்டதாக கூறப்படுவதை அரசாங்கம் நிராகரித்துள்ளது.