மேலும்

நாள்: 8th October 2025

இந்தியத் தூதுவருடன் சுமந்திரன் சந்திப்பு – அரசியல் நிலவரங்கள் குறித்து ஆலோசனை

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின்பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

ஜெனிவாவில் நட்பு நாடுகள் துரோகம் செய்து விட்டன- திலித் ஜயவீர குற்றச்சாட்டு

ஜெனிவாவில் சிறிலங்காவின் நட்பு நாடுகள் துரோகம் செய்து விட்டதாக சர்வஜன பலய கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர குற்றம்சாட்டியுள்ளார்.

தென்னாபிரிக்க அதிபரிடம் சான்றுகளை கையளித்தார் உதேனி ராஜபக்ச

தென்னாபிரிக்காவுக்கான சிறிலங்காவின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள, எயர் சீவ் மார்ஷல் உதேனி ராஜபக்ச, தென்னாபிரிக்க அதிபர் சிறில் ரமபோசவிடம் நற்சான்றிதழ்களை வழங்கியுள்ளார்.

வன்னியில் மீட்கப்பட்ட 7000 தங்கப் பொருட்கள் மத்திய வங்கியின் பாதுகாப்பில்

போரின் போது சிறிலங்கா இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட 7 ஆயிரம் தங்க பொருட்கள், மத்திய வங்கியின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.