மேலும்

நாள்: 23rd October 2025

ஹரிணிக்கு இந்தியா ஏன் செங்கம்பள வரவேற்பு அளித்தது?

ஜே.ஆர்.ஜயவர்தன நிறைவேற்று அதிபர் முறையை அறிமுகப்படுத்திய பின்னர்,  அரசாங்கத்திற்குள் தனித்துவமான அதிகார மையங்கள் இருந்த காலங்களில் மட்டுமே, சிறிலங்கா பிரதமர்களுக்கு  இந்தியா அதிகாரப்பூர்வ அழைப்புகளை வழங்கியது.

சிறிலங்காவில் மீண்டும் அரசியல் படுகொலை

சிறிலங்காவின் எதிர்க்கட்சி அரசியல்வாதி ஒருவரை, அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் நேற்று சுட்டுக் கொன்றுள்ளார்.