மிகத் தெளிவான செய்தியை தமிழர்கள் வெளிப்படுத்த வேண்டும்
சிங்கள மேலாதிக்க ஆக்கிரமிப்பாளர்களான ஜேவிபி உள்ளிட்ட எந்த சிங்கள கட்சிகளையும், தமிழர்கள் அங்கீகரிக்கமாட்டார்கள் என்ற செய்தி மிகத்தெளிவாக வெளிப்படுத்தப்பட வேண்டும் என, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி வலியுறுத்தியுள்ளது.