மேலும்

நாள்: 10th April 2019

அடுத்த ஆண்டு ஜூன் வரை அதிபர் பதவியைத் தக்கவைக்கும் முயற்சியில் மைத்திரி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தனது பதவிக்காலம் எப்போது முடிவடைகிறது என்று உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கோரவுள்ளார் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கு டோனியர் விமானத்தை வழங்குகிறது இந்தியா

டோனியர் ரக கடல் கண்காணிப்பு விமானம் ஒன்றை சிறிலங்காவுக்கு, இந்தியா வழங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவின் உலங்குவானூர்தி, கப்பல் தயாரிப்பு முதலீட்டாளர்கள் அம்பாந்தோட்டையில் ஆய்வு

சீனாவின் உலங்குவானூர்தி மற்றும் கப்பல் தயாரிப்புத் துறை முதலீட்டாளர்கள் குழுவொன்று அம்பாந்தோட்டையில் முதலீடுகளைச் செய்வதற்கான வாய்ப்பு குறித்து நேரடியாக ஆராய்ந்துள்ளது.

சிறிலங்காவுடன் பரந்த– ஆழமான ஒத்துழைப்புக்கு சீனா தயார்

சிறிலங்காவுடன் பரந்துபட்ட – ஆழமான நடைமுறை ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொள்வதற்கு தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

சம்பந்தனின் நியமனம் – இழுத்தடிக்கிறாரா மைத்திரி?

அரசியலமைப்பு சபையின் உறுப்பினராக நியமிக்கப்படுவதற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கான நியமனத்தை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்னமும் வழங்கவில்லை.

போர்க்குற்றச்சாட்டில் இருந்து பாதுகாக்கும் வசதிகளை கைவிடுகிறார் கோத்தா

போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து சிறந்த பாதுகாப்பை அளிக்கக் கூடியதாக இருந்த போதும், அமெரிக்க குடியுரிமையை கைவிடுவதற்கு கோத்தாபய ராஜபக்ச முடிவெடுத்திருந்தார் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.