மேலும்

நாள்: 27th April 2019

பதவி விலக மறுக்கிறார் சிறிலங்கா காவல்துறை மா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் அறிவுறுத்தலுக்கு அமைய, பதவியில் இருந்து விலக சிறிலங்கா காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தர மறுப்புத் தெரிவித்துள்ளார்.  சிறிலங்கா அதிபர் செயலகத்தின் இரண்டு வட்டாரங்களை மேற்கொள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது.

இரு இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளுக்குத் தடை

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அவசரகாலச்சட்ட விதிகளின் கீழ், தேசிய தவ்ஹீத் ஜமாத் (National Thawheed Jammath (NTJ)  மற்றும் ஜமாதேய் மிலாது இப்ராஹிம் ( Jamathei Millathu Ibraheem (JMI) ஆகிய அமைப்புகளை தடை செய்வதாக அறிவித்துள்ளார்.

அதிபர் தேர்தலில் போட்டி – 100 வீதம் உறுதி என்கிறார் கோத்தா

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாபய ராஜபக்ச வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சாய்ந்தமருதில் குண்டுகள் வெடித்த வீட்டில் 15 சடலங்கள் மீட்பு –கிழக்கில் பெரும் பதற்றம்

அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனைப் பிரதேசத்தில் நேற்று மாலை ஐ.எஸ் அமைப்பின் முறைவிடங்கள் என சந்தேகிக்கப்படும் இடங்களில் நடத்தப்பட்ட தேடுதல்களின் போது இடம்பெற்ற மோதல்கள் மற்றும்  குண்டுவெடிப்புகளில் குறைந்தது15 பேர் உயிரிழந்தனர்.