மேலும்

நாள்: 15th April 2019

2019 இந்திய தேர்தலில் காவியா ?-   தமிழா?

இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல் மாதம் 11ஆம் திகதியிலிருந்து மே மாதம் 19ஆம் திகதி வரை தேர்தல் இடம் பெறும் என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இந்தியா முழுவதும்  மிக மும்முரமாக பிரசார வேலைகள் நடை பெற்று வருகின்றது.

புதிய தலைமை நீதியரசர் – சிறிலங்கா அதிபரின் பரிந்துரை கிடைக்கவில்லை

புதிய தலைமை நீதியரசர் நியமனத்துக்கான பரிந்துரைகள் எதுவும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்து இதுவரை அரசியலமைப்பு சபைக்குக் கிடைக்கவில்லை என்று, அரசியலமைப்பு சபையின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் கூறினாலும் படைவிலக்கம் நடக்காது – இராணுவப் பேச்சாளர்

வடக்கில் இருந்து படைகளை முழுமையாக விலக்கும் கோரிக்கையை நடைமுறைப்படுத்த முடியாது என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

வடக்கில் படைவிலக்கம் சாத்தியமில்லை – ருவன் விஜேவர்த்தன

வடக்கில் முழுமையான படைவிலக்கம் சாத்தியமில்லை என்று சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.