மேலும்

நாள்: 3rd April 2019

நீதி, பொறுப்புக்கூறல் இல்லாமல் சிறிலங்காவில் நிலையான அமைதி ஏற்படாது – பிரித்தானியா

நீதியும் பொறுப்புக்கூறலும் இல்லாமல் சிறிலங்காவில் நிலையான அமைதி ஏற்படாது என்று பிரித்தானிய வெளிவிவகாரச் செயலர் ஜெர்மி ஹன்ட் தெரிவித்துள்ளார்.

தோற்கடிக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் இன்று மீண்டும் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு

குழுநிலை விவாதத்தின் போது தோற்கடிக்கப்பட்ட இரண்டு அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் திருத்தங்களுடன் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

சிறிலங்காவுக்கான புதிய தூதுவரை அறிவித்தது பிரித்தானியா

சிறிலங்காவுக்கான புதிய பிரித்தானிய தூதுவராக சாரா ஹல்டன் நியமிக்கப்பட்டுள்ளார் என்று பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியகம் அறிவித்துள்ளது.

வரவுசெலவுத் திட்டம்  – முடிவெடுக்க முடியாமல் திணறும் சுதந்திரக் கட்சி

வரவுசெலவுத் திட்ட இறுதி வாக்கெடுப்பு தொடர்பாக, இறுதி முடிவை எடுக்க முடியாமல் சிறிலங்கா சுதந்திரக் கட்சி தடுமாறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு துறைமுகத்தில் பிரித்தானிய போர்க்கப்பல்

பிரித்தானிய கடற்படையின் HMS Montrose என்ற போர்க்கப்பல் நல்லெண்ண மற்றும் விநியோகத் தேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கான பயணமாக நேற்று கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ளது.