மேலும்

Tag Archives: றியர் அட்மிரல் ஆனந்த குருகே

றியர் அட்மிரலை விசாரணைக்கு முன்னிலைப்படுத்துமாறு கடற்படைத் தளபதிக்கு உத்தரவு

கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு  காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக, றியர் அட்மிரல் ஆனந்த குருகேயை, குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் முன்னிலைப்படுத்துமாறு கோட்டே நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.