மேலும்

Tag Archives: பிமல் ரத்நாயக்க

பிமல் ரத்நாயக்கவுக்கு விரைவில் பெரிய பொறுப்பு

கொழும்பு துறைமுகத்தில் இருந்து கொள்கலன்களை சோதனையின்றி விடுவிக்கப்பட்ட விவகாரத்தை அடுத்தே அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிடம் இருந்து துறைமுகங்கள், விமான நிலையங்கள் அமைச்சு பறிக்கப்பட்டதாக கூறப்படுவதை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

சிறிலங்கா அமைச்சரவையில் மாற்றம் – தமிழர்கள், முஸ்லிம்கள் புறக்கணிப்பு

சிறிலங்கா அமைச்சரவையில் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ள போதும்,வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் மீண்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

தாஜுதீன் கொலையை நாட்டை ஆண்ட ஆட்சியாளர்களே செய்தனர்

வாசிம் தாஜுதீன் கொலையை நாட்டை ஆண்ட ஆட்சியாளர்களே செய்ததாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க  தெரிவித்துள்ளார்.

6 அமைச்சர்களின் சொத்துக்கள் தொடர்பாக விசாரிக்க கோரி முறைப்பாடு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் உள்ள ஆறு அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரி, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் அதிபர்களின் சலுகைகளை பறிக்கும் சட்டம் நிறைவேறியது

முன்னாள் அதிபர்களின் உரிமைகள்,  சலுகைகளை ஒழிப்பதற்கான புதிய சட்டத்தை சிறிலங்கா நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.

40 ஆண்டுகளுக்கு முன்னரே கைது செய்யப்பட்டிருக்க வேண்டியவர் ரணில்

முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க மிகவும் கடுமையான குற்றச்சாட்டுகளுக்காக, 40 ஆண்டுகளுக்கு முன்னரே கைது செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று, அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

பேராயரின் கோரிக்கைப்படியே ஷானி, ரவி காவல்துறை சேவைக்கு அழைப்பு

ஓய்வுபெற்ற சிறிலங்கா காவல்துறை அதிகாரிகளான ரவி செனவிரத்ன மற்றும்  ஷானி அபேசேகர ஆகியோர் பேராயர் மல்கம் ரஞ்சித்தின் வேண்டுகோளின் பேரிலேயே மீண்டும் சேவைக்கு அழைத்து வரப்பட்டதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் கொல்லைப் புறமாக மாறும் சிறிலங்கா

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் அமெரிக்காவுடன் இரகசிய பாதுகாப்பு உடன்பாடுகளில் கையெழுத்திட்டுள்ளனர் என்றும், இதனால்,  அமெரிக்காவின் கொல்லைப் புறமாக சிறிலங்கா மாறும் என்றும் ஜேவிபி தெரிவித்துள்ளது.

அமெரிக்காவுடனான சோபா உடன்பாட்டினால் நாட்டின் இறைமைக்கு ஆபத்து – ஜேவிபி எச்சரிக்கை

அமெரிக்காவுடன், சோபா (SOFA) எனப்படும் படைகளின் நிலை குறித்த உடன்பாட்டில்,  சிறிலங்கா கையெழுத்திட்டால், நாட்டின் இறைமைக்கு பாதிப்பு ஏற்படும் என்று எச்சரித்துள்ள ஜேவிபி, இது குறித்து நாடாளுமன்றத்துக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளது.

ஜனநாயகத்திற்கு முரணான சதித்திட்டங்களை தோற்கடிக்க ஜேவிபி – கூட்டமைப்பு இணக்கம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை, ஜேவிபி அனுரகுமார திசநாயக்க ஆகியோருக்கிடையிலான இன்று பிற்பகல் 3 மணியளவில், எதிர்க்கட்சித் தலைவர் செயலகத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.