பல்லன்சேன திறந்தவெளி சிறைச்சாலையிலும் பதற்றம்
நீர்கொழும்பு – பல்லன்சேன திறந்தவெளி சிறையிலும் சற்று முன்னர் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.
நீர்கொழும்பு – பல்லன்சேன திறந்தவெளி சிறையிலும் சற்று முன்னர் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.