22க்கு எதிரான மனுக்கள் – உயர்நீதிமன்றத் தீர்ப்பு சபாநாயகருக்கு அனுப்பி வைப்பு
உயர்நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிக்க முன்மொழியும் 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பான மனுக்கள் மீதான தீர்ப்பு, கடந்த வெள்ளிக்கிழமை சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
