மேலும்

நாள்: 13th September 2026

இந்திய, சிறிலங்கா கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி நாளை ஆரம்பம்

சிறிலங்கா மற்றும் இந்தியக் கடற்படைகளுக்கு இடையில் ஆண்டு தோறும் நடத்தப்படும்  இருதரப்பு கடற்படைப் பயிற்சியான SLINEX 2026- கூட்டுப் பயிற்சி நாளை ஆரம்பமாகவுள்ளது.

எயர் பஸ் ஊழல் வழக்கில் நாமலை சந்தேக நபராகப் பெயரிட சட்டமா அதிபர் உத்தரவு

சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்திற்காக எயர் பஸ் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டதில் இடம்பெற்ற ஊழல்  குறித்த வழக்கில், நாமல் ராஜபக்சவை சந்தேக நபராகப் பெயரிட சட்டமா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

போதைப்பொருள் வலையமைப்பே சிறிலங்காவின் பிரதான பாதுகாப்பு அச்சுறுத்தல்

சிறிலங்காவில் இருந்து தப்பிச் சென்று இந்தியாவில் தஞ்சம் புகுந்த பின்னர், அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள 10 போதைப்பொருள் கடத்தல்காரர்கள், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளை திருப்பி அனுப்புவதற்கு சிறிலங்கா அதிபர்  இந்தியாவின் ஆதரவை  கோரியுள்ளார்.