மேலும்

நாள்: 15th September 2026

ரவி , ஷானியின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பு

ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோரின் அடிப்படை உரிமைகளை, சிறிலங்காவின் முன்னாள் காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மற்றும்  இருவர்,  மீறியுள்ளதாக சிறிலங்கா உயர் நீதிமன்றம்   இன்று தீர்ப்பளித்துள்ளது.

மொட்டுவின் அனுராதபுர கூட்டத்தில் புலிகளுக்கு ஆதரவாக பரப்புரையாம்.

அனுராதபுரத்தில் நடைபெற்ற சிறிலங்கா பொதுஜன பெரமுன பேரணியில், தமிழீழ விடுதலைப் புலிகள்  அமைப்புக்கு ஆதரவாகப் பரப்புரை செய்யப்பட்டதாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.