சீனாவின் அண்டை நாடுகளுடனான இராஜதந்திரத்தில் சிறிலங்காவுக்கு முன்னுரிமை
தனது அண்டை நாடுகளுடனான இராஜதந்திரத்தில் சிறிலங்காவுக்கு சீனா முன்னுரிமை அளிப்பதாக சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங் தெரிவித்துள்ளார்.
தனது அண்டை நாடுகளுடனான இராஜதந்திரத்தில் சிறிலங்காவுக்கு சீனா முன்னுரிமை அளிப்பதாக சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங் தெரிவித்துள்ளார்.
மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டிய தேர்தல் முறை குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட, சிறப்பு நாடாளுமன்றக் குழுவின் பதவிக்காலத்தை மேலும் நீடிப்பதற்கு சிறிலங்கா நாடாராளுமன்றம் நேற்று அனுமதி அளித்ததுள்ளது.
நோர்வே அமைச்சரவையில் ஈழத் தமிழ்ப் பெண் ஒருவருக்கு வரலாற்றில் முதல் முறையாக இடமளிக்கப்பட்டுள்ளது.