மேலும்

நாள்: 19th September 2026

பசிலுக்கு எதிராக நீல அறிவிப்பு வெளியிட்டது அனைத்துலக காவல்துறை

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கோரிக்கையை ஏற்று, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மீது அனைத்துலக காவல்துறை (INTERPOL)  நீல அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக சிறிலங்கா  பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால  தெரிவித்தார்.

சுரேஷ் சாலேயின் ரிட் மனுவை விசாரிப்பதா என நவம்பர் 27இல் கட்டளை

சிறிலங்கா அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரிக்க அனுமதி வழங்குவது பற்றி நவம்பர் 27ஆம் நாள் அறிவிப்பதாக மேல்முறையீட்டு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

சவூதியில் அனோஜனுக்கு மரணதண்டனை – உன்னிப்பாக கவனிக்கிறதாம் சிறிலங்கா

சவூதி அரேபியாவில்  இலங்கையரான அனோஜன் சிவராசாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் கூறியுள்ள நிலையில், அவரது வழக்கை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.