சிறிலங்காவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்புக் குறித்து அமெரிக்க தூதுவர் கலந்துரையாடல்
சிறிலங்கா பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் எரிக் மேயர் முதல் முறையாக அதிகாரபூர்வமாகச் சந்தித்து பேசியுள்ளார்.
சிறிலங்கா பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் எரிக் மேயர் முதல் முறையாக அதிகாரபூர்வமாகச் சந்தித்து பேசியுள்ளார்.
எயர் பஸ் விமான கொள்வனவு மோசடி வழக்கில், நாமல் ராஜபக்சவுக்கு எதிராக விரைவில் முறைப்படி குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யத் திட்டமிட்டுள்ளதாக, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.