மேலும்

நாள்: 1st September 2026

22வது திருத்தத்திற்கு எதிரான மனுக்கள் உயர்நீதிமன்றில் இன்று விசாரணை

உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கக் கோரும், அரசியலமைப்பின்  22வது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட  மனுக்களை சிறிலங்கா உயர்நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவுள்ளது.