நோர்வே செல்கிறார் சிறிலங்கா பிரதமர்
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நாளை மறுநாள் நோர்வேக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். எதிர்வரும் 05ஆம் நாள் வரை ஒஸ்லோவில் தங்கியிருக்கும் சிறிலங்கா பிரதமர், நோர்வே அரச அதிகாரிகளுடனும், தொழில்நுட்ப நிபுணர்களுடனும் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.