உண்மை நல்லிணக்க ஆணைக்குழு மூலம் சட்ட நடவடிக்கை இருக்காது – சிறிலங்கா அரசாங்கம்
உண்மை நல்லிணக்க ஆணைக்குழு மூலம், எவருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என்று அபிவிருத்தி மூலோபாய, அனைத்துலக வணிக பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.