மேலும்

Tag Archives: டொனால்ட் ட்ரம்ப்

ட்ரம்பின் பொறி: தப்பிய மோடி – சிக்கிய அனுர

அதிபராக பதவியேற்பதற்கு முன்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்தியப் பிரதமர் மோடியை தனது நெருங்கிய நண்பர் என்று அழைத்தார்.

சிறிலங்காவுக்கான வரியை 20 வீதமாக குறைத்தார் ட்ரம்ப்

சிறிலங்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 20 சதவீதமாக குறைத்துள்ளார்.

வெள்ளியன்று அமெரிக்கா புறப்படுகிறது சிறிலங்கா குழு

வரிகளைக் குறைப்பது தொடர்பாக பேச்சுக்களை நடத்துவதற்காக, சிறிலங்கா அரசாங்க குழு வரும் 18ஆம் திகதி அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.

சிறிலங்காவின் 1 பில்லியன் டொலர் இறப்பர் ஏற்றுமதிக்கு ஆபத்து

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள 30 வீத வரியினால், சிறிலங்காவின் 1 பில்லியன் டொலர் இறப்பர் ஏற்றுமதி பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.

மீண்டும் அமெரிக்காவுக்கு செல்கிறது சிறிலங்காவின் உயர்மட்டக் குழு

சிறிலங்காவின் உயர்மட்ட  அதிகாரிகள்  குழு அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க வரி குறித்து சர்வதேச நாணய நிதியத்துடன் பேச முடிவு

அமெரிக்கா விதித்துள்ள 30 வீத வரி தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துடன் சிறிலங்கா அரசாங்கம் பேச்சு நடத்தவுள்ளது.

சிறிலங்காவுக்கான புதிய அமெரிக்க தூதுவராக எரிக் மேயர் பரிந்துரை

சிறிலங்காவுக்கான அடுத்த அமெரிக்க தூதுவராக  கலிபோர்னியாவைச் சேர்ந்த அனுபவம் வாய்ந்த அமெரிக்க இராஜதந்திரி எரிக் மேயர்  (Eric Meyer) பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

ட்ரம்ப் வரிக்கு பதிலடி வரி விதிக்குமா சிறிலங்கா?

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள 30 வீத வரிக்கு எதிராக பதிலடி வரியை சிறிலங்கா விதிக்காது என, சிறிலங்கா அதிபரின் மூத்த பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹூலங்கமுவ தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கு 30 வீத வரி – எச்சரிக்கையையும் விடுத்தார் ட்ரம்ப்

சிறிலங்காவின் ஏற்றுமதிப் பொருட்களுக்கு 30 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

ட்ரம்பின் கடிதத்துக்காக காத்திருக்கும் சிறிலங்கா

பரஸ்பர வரிகள் தொடர்பான 12 கடிதங்களில் கையெழுத்திட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கூறியுள்ள நிலையில், சிறிலங்கா அரசாங்கம் அமெரிக்காவின் பதிலுக்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ளது.