மேலும்

நாள்: 23rd December 2025

450 மில்லியன் டொலர் பேரிடர் உதவிப் பொதியை அறிவித்தார் ஜெய்சங்கர்

சிறிலங்காவுக்கு 450 மில்லியன் டொலர் பேரிடர் மீளமைப்பு நிதியை வழங்குவதாக இந்தியா அறிவித்துள்ளது.

சீனாவின் உயர்மட்டக் குழு இன்று சிறிலங்கா வருகிறது

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழுவொன்று இன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் அறிவித்துள்ளது.

என்பிபியின் வசமுள்ள கொழும்பு மாநகரசபை வரவுசெலவுத் திட்டம் தோல்வி

தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டில் உள்ள கொழும்பு மாநகர சபையின் வரவு செலவுத் திட்ட முன்மொழிவு, 3 வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது.

டிட்வா புயலினால் சிறிலங்காவுக்கு 4.1 பில்லியன் டொலர்கள் நேரடி சேதம்

சிறிலங்காவைத்  தாக்கிய டிட்வா புயல்,  4.1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நேரடி சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக உலக வங்கி குழுமத்தின் உலகளாவிய துரித பேரிடர் சேத மதிப்பீட்டு (GRADE) அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.