பலாலி விமான நிலையத்தில் பயணிகள் முனையத்துக்கு அடிக்கல்
பலாலியில் உள்ள யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தின் பயணிகள் முனையக் கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று இடம்பெற்றுள்ளது.
பலாலியில் உள்ள யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தின் பயணிகள் முனையக் கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று இடம்பெற்றுள்ளது.
சிறிலங்காவில் ஒப்பரேசன் சாகர் பந்துவை முடித்துக் கொண்டு, இந்திய விமானப்படையின் நைட்ஸ் உலங்குவானூர்திப் பிரிவு திருவனந்தபுரத்திற்குத் திரும்பியுள்ளது.
காவல்துறை தனது விசாரணையை முடித்து, தீர்ப்பை அறிவிக்கும் வரை, நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகருமான அசோக ரன்வல மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் போவதில்லை என்று ஆளும் தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.