மேலும்

Tag Archives: ஜி.எல்.பீரிஸ்

இந்தியப் பிரதமருடன் மகிந்த நடத்தியது இரகசியப் பேச்சு – விபரம் வெளியிட மறுக்கிறார் பீரிஸ்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நடத்திய பேச்சு இரகசியமானது என்று சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அரச நிர்வாகத்தில் மேற்குலகத் தலையீடு – பீரிஸ் குற்றச்சாட்டு

சிறிலங்கா அரசாங்கத்தின் முடிவுகளை எடுக்கும் செயற்பாடுகளில் மேற்குலக இராஜதந்திரிகள் தலையீடு செய்து வருவதாக கூட்டு எதிரணியைச் சேர்ந்த முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

வரும் 28 ஆம் திகதி சீன அரச தலைவர்களைச் சந்திக்கிறார் மகிந்த

நாளை சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, சீன அரசாங்கத் தலைவர்களுடன் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

புதிய கட்சியின் தலைமையை மகிந்த ஏற்றுக்கொள்ளுவார் – பசில் அறிவிப்பு

பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள சிறிலங்கா பொதுஜன முன்னணியின் முதலாவது செய்தியாளர் மாநாடு நேற்று கொழும்பில் இடம்பெற்றது.

சுதந்திரக் கட்சி உறுப்புரிமை நீக்கத்தை மீளாய்வு செய்யக் கோருகிறார் பீரிஸ்

தனது உறுப்புரிமையைப் பறிக்க சிறிலங்கா சுதந்திரக் கட்சி எடுத்த முடிவை மீளாய்வு செய்ய வேண்டும் என்று, முன்னாள் வெளிவிவகார  அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பீரிஸ் தலைமையில் உருவாகிறது சிறிலங்கா பொதுஜன முன்னணி

மகிந்த ராஜபக்ச ஆதரவு கூட்டு எதிரணியில் உள்ள, சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் புதிய கட்சியைப் பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிணையில் விடுவிக்கப்பட்டவர்களும் தண்டிக்கப்படுவர்- என்கிறது சிறிலங்கா அரசு

குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் நாட்டின் சட்டங்களுக்கு அமைவாக, பிணையில் விடுவிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்களும் தண்டிக்கப்படுவார்கள் என்று சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளரான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

மீரிஹானவில் சிக்கிய வெள்ளை வான் கோத்தாவின் நாடகம்? – கைதான படையினருக்குப் பிணை

மீரிஹானவில் வெள்ளை வான் ஒன்றில் துப்பாக்கியுடன் சிவிலுடையில் சென்று கொண்டிருந்த போது கைது செய்யப்பட்ட மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த சிறிலங்காப் படையினர் மூவரும் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மகிந்த வீட்டுக்குப் படையெடுத்துள்ள 60 வாகனங்கள் – முடிவை சற்று நேரத்தில் அறிவிக்கிறார்

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராகப் போட்டியிட வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கும் வாகனப் பேரணி ஒன்று இடம்பெற்றது.

எதிரணி வெற்றி பெற்றால் சிறிலங்காவுக்கு ஆபத்து – அலறுகிறார் பீரிஸ்

வரும் 8ம் நாள் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் எதிரணியினர் வெற்றி பெற்றால், சிறிலங்கா மிகப்பெரிய அச்சுறுத்தலை எதிர்கொள்ள நேரிடும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.