மேலும்

Tag Archives: சிறிலங்கா சுதந்திரக் கட்சி

மகிந்த இல்லாமலேயே சுதந்திரக் கட்சி வெற்றி பெறும் – மகிந்த சமரசிங்க

மகிந்த ராஜபக்ச இல்லாமலேயே வரும் உள்ளூராட்சித் தேர்தல்களில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி வெற்றி பெறும் என்று அந்தக் கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்களில் ஒருவரான அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

27 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் கை சின்னத்தில் களமிறங்குகிறது சிறிலங்கா சுதந்திரக் கட்சி

வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தல்களில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி கை சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளது.

கூட்டு அரசில் இருந்து விலக சிறிலங்கா சுதந்திரக் கட்சி மறுப்பு

கூட்டு அரசாங்கத்தை விட்டு விலகுவதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி மறுப்புத் தெரிவித்துள்ளதால், கூட்டு எதிரணியுடன் நடத்தப்பட்டு வந்த பேச்சுக்கள் முடங்கியுள்ளன.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார் மகிந்த?

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து, நீக்கப்படலாம் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தொகுதிவாரி முறையிலேயே மாகாணசபை, நாடாளுமன்ற தேர்தல்கள் – சிறிலங்கா அதிபர் தெரிவிப்பு

வரப்போகும் மாகாணசபைத் தேர்தல்கள் தொகுதிவாரி முறையிலேயே இடம்பெறும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு வருமான வரிச் சட்டம் நிறைவேறியது – இறுதி வாக்கெடுப்பில் நழுவியது கூட்டமைப்பு

100இற்கும் மேற்பட்ட திருத்தங்களுடன் உள்நாட்டு வருமான வரிச் சட்டம் நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில், பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அனைத்துலக தடைகளில் இருந்து நாட்டைப் பாதுகாத்தது கூட்டு அரசாங்கமே – சிறிலங்கா அதிபர்

ஐக்கிய தேசியக் கட்சி- சிறிலங்கா சுதந்திரக் கட்சி கூட்டு அரசாங்கமே, அனைத்துலக தடைகளில் இருந்து நாட்டைக் காப்பாற்றியது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கூட்டு அரசாங்கத்துக்குள் பிளவு – ஒட்டவைப்பதற்கு சிறிலங்கா அதிபர் தீவிர முயற்சி

பங்களாதேஷ் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிய சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, கூட்டு அரசாங்கத்தில் பிளவுகளை ஏற்படுத்தக் கூடிய- சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் மத்தியில் ஏற்பட்டுள்ள புதிய பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதில் முக்கிய கவனம் செலுத்தி வருகிறார்.

அமைச்சரவை இணைப்பேச்சாளராக தயாசிறி ஜெயசேகர?

சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் அமைச்சரவை இணைப் பேச்சாளராக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகர நியமிக்கப்படவுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மைத்திரியே அடுத்த அதிபர் தேர்தல் வேட்பாளர் – சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுதி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவே, அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்குச் சிறந்த வேட்பாளர் என்று, சிறிலங்கா சுதந்திரக் கட்சி மீண்டும் வலியுறுத்தியுள்ளது.