மேலும்

Tag Archives: சத்தியலிங்கம்

வடக்கின் நிலவரங்கள் குறித்து கேட்டறிந்த தமிழ்நாட்டுப் பிரமுகர்கள்

தமிழ்நாட்டில் இருந்து சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ‘தினமணி’ ஆசிரியர் வைத்தியநாதன், திமுகவை சேர்ந்த சட்டவாளரும், எழுத்தாளருமான கே.எஸ்.இராதாகிருஷ்ணன், மற்றும் கவிஞர் இனியபாரதி ஆகியோர், வவுனியாவில் வடபகுதி நிலவரங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.

முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை – ஆளுனரிடம் கையளிப்பு

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நேற்றிரவு வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரேயிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவுக்கு சிங்கள அரச அதிபர் – சிறிலங்கா அரசு வாக்குறுதியை மீறிவிட்டதாக குற்றச்சாட்டு

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக தமிழ்ப்பேசும் ஒருவரே நியமிக்கப்பட வேண்டும் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை உறுப்பினர்களும் வலியுறுத்தியுள்ளனர்.