மேலும்

Tag Archives: கரிகாலன்

சந்திரிகா அரசின் பேச்சுக்குழுவில் இருந்த ராஜன் ஆசீர்வாதம் மரணம்

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் சந்திரிகா குமாரதுங்க அரசாங்கம் நடத்திய பேச்சுக்களில், அரச தரப்பு பிரதிநிதிகள் குழுவில் இடம்பெற்றிருந்த ராஜன் ஆசீர்வாதம் காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது.