மேலும்

Tag Archives: ஐ.நா மனித உரிமைகள் பேரவை

வல்வெட்டித்துறை படுகொலைகளுக்கான இழப்பீட்டு கோரிக்கை சரியானது

வல்வெட்டித்துறை படுகொலைகளுக்காக, வல்வெட்டித்துறை  பிரஜைகள் குழு, இழப்பீட்டு அலுவலகம் மூலம் சிறிலங்கா அரசாங்கத்திடம் சரியான கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தேசிய சமாதான பேரவையின்  நிர்வாக பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஜெனிவா தீர்மானம் – யாருக்கு வெற்றி?

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம், கடந்த காலங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுடன் ஒப்பிடும் போது, வலுவான ஒன்றல்ல.

இந்தியாவின் கையில் அங்குசம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய கூட்டத்தொடரில் சிறிலங்கா தொடர்பான இன்னொரு தீர்மானத்தை கொண்டு வந்து நிறைவேற்றுகின்ற முயற்சியில், பிரித்தானியா, கனடா உள்ளிட்ட அனுசரணை நாடுகள் ஈடுபட்டுள்ளன.

ஜெனிவா அமர்வில் முரண்படாத அணுகுமுறைக்கு சிறிலங்கா திட்டம்

சிறிலங்காவின் தேசிய மக்கள் சக்தி  அரசாங்கம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையுடன் முரண்படாத அணுகுமுறையை கடைப்பிடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜெனிவா பிரேரணை கடுமையானதாக இருக்காது- சிறிலங்கா நம்பிக்கை

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில், சிறிலங்கா  தொடர்பாக முன்வைக்கப்படும் புதிய பிரேரணை, கடுமையானதாக இருக்காது என்று எதிர்பார்ப்பதாக, சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் – பிரித்தானியா

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 மற்றும் 34/1 தீர்மானங்கள், முழுமையாகவும், தெளிவான காலவரம்புக்கு உட்பட்ட வகையிலும், நடைமுறைப்படுத்தப்படுவதற்கான நடவடிக்கைகளுக்கு சிறிலங்கா முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பிரித்தானியா கோரியுள்ளது.

ஜெனிவா பக்க அமர்வில் சரத் வீரசேகர குழு குழப்பம் – தமிழ்ப் பிரதிநிதிகளுடன் வாக்குவாதம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பக்க அமர்வில் றியர் அட்மிரல் சரத் வீரசேகர தலைமையிலான  குழுவினரால் குழப்பம் விளைவிக்கப்பட்டுள்ளது.

ஜெனிவா செல்லும் குழு – சிறிசேனவின் கையில் கடிவாளம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடருக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தனியான பிரதிநிதிகள் குழுவை அனுப்பமாட்டார் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவுக்கு செல்கிறது மாரப்பன தலைமையிலான குழு

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தலைமையிலான 5 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவொன்று ஜெனிவாவுக்குப் பயணமாகவுள்ளது.

சிறிலங்கா குறித்த தீர்மான வரைவு ஐ.நா மனித உரிமைகள் பேரவைச் செயலகத்தில் சமர்ப்பிப்பு

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றுவதற்கான சிறிலங்கா தொடர்பான தீர்மானத்தின் வரைவை, பிரித்தானியாவும், ஜேர்மனியும் நேற்று அதிகாரபூர்வமாக ஐ.நா மனித உரிமைகள் பேரவைச் செயலகத்தில் சமர்ப்பித்துள்ளன.