மேலும்

Tag Archives: ஐ.நா மனித உரிமைகள் பேரவை

மகிந்தவைப் பாதுகாக்கும் மைத்திரி – கருத்துக்கூற மறுக்கிறது கூட்டமைப்பு

ஐ.நாவின் போர்க்குற்ற விசாரணையில் இருந்து சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவைப் பாதுகாப்பேன் என்று, எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, தெரிவித்திருப்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கருத்து வெளியிட மறுத்துள்ளது.

சரியான பாதையிலேயே செல்கிறதாம் சிறிலங்காவின் வெளிவிவகாரக் கொள்கை

சிறிலங்காவின் வெளிவிவகாரக் கொள்கை சரியான பாதையிலேயே செல்வதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

திலிப் சின்காவின் பதவிக்காலம் முடிகிறது – சிறிலங்காவைக் காப்பாற்ற வரப்போகும் புதியவர் யார்?

சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்கள் நீர்த்துப் போகும் வகையில் திருத்தங்களைச் செய்வதில் முக்கிய பங்காற்றிய, இந்திய இராஜதந்திரியான திலிப் சின்காவின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவடையவுள்ளது.

பயணத்தடையை நீக்க கூட்டமைப்பும் வடமாகாணசபையும் முயற்சிக்கவில்லை – யாழ்.ஆயர் குற்றச்சாட்டு

வடபகுதிக்கு வெளிநாட்டவர்களும், புலம்பெயர் தமிழர்களும் பயணம் செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டை நீக்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், வடக்கு மாகாணசபையும் முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்று யாழ். ஆயர் வண.தோமஸ் சௌந்தரநாயகம் குற்றம்சாட்டியுள்ளார்.