அனைத்துலக தடைகளில் இருந்து நாட்டைப் பாதுகாத்தது கூட்டு அரசாங்கமே – சிறிலங்கா அதிபர்
ஐக்கிய தேசியக் கட்சி- சிறிலங்கா சுதந்திரக் கட்சி கூட்டு அரசாங்கமே, அனைத்துலக தடைகளில் இருந்து நாட்டைக் காப்பாற்றியது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.