இன்று நீதிமன்றில் முன்னிலையாவாராம் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன
பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியான, அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன இன்று தாம் நீதிமன்றத்தில் முன்னிலையாகப் போவதாக கூறியுள்ளார்.
பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியான, அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன இன்று தாம் நீதிமன்றத்தில் முன்னிலையாகப் போவதாக கூறியுள்ளார்.
சிறிலங்காவின் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளார்.
சிறிலங்காவின் மிக மூத்த படை அதிகாரியான- பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி, அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன இந்த வாரம் கைது செய்யப்படுவார் என்றும், அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.