சிறிலங்கா அதிபரைச் சந்தித்தார் ஜெய்சங்கர் – பொருளாதார ஒத்துழைப்பு திட்டங்கள் குறித்து பேச்சு
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.