படைவிலக்கம்: தீர்க்கமான நடவடிக்கை அவசியம் – ‘தி இந்து’ ஆசிரியர் தலையங்கம்
இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் நடந்த தேர்தலில் மகிந்த ராஜபக்சவை வீழ்த்தி அதிபர் பதவியை மைத்ரிபால சிறிசேனா கைப்பற்றுவதற்கு முக்கியமான காரணம், நாட்டின் சிறுபான்மை யினரான தமிழர்களும் முஸ்லிம்களும்.
