சர்வதேச விசாரணைக்கு சிறிலங்கா அரசு ஏன் அஞ்சுகிறது? – கஜேந்திரகுமார் கேள்வி
இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என சிறிலங்கா அரசாங்கம் கருதினால், சர்வதேச விசாரணைகளிற்கு ஏன் அஞ்சுகிறது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி எழுப்பியுள்ளார்.


