சிறிலங்கா அரசின் முடிவு – சீன நிறுவனம் வரவேற்பு
கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை மீள ஆரம்பிக்க சிறிலங்கா அரசாங்கம் அனுமதி அளித்துள்ளதை வரவேற்றுள்ள சீன நிறுவனம், குறிப்பிட்ட காலப் பகுதிக்குள் இந்த திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
