ரோம் பிரகடனத்தில் கையெழுத்திட சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்கப்படவில்லையாம்
அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தை உருவாக்கிய ரோம் பிரகடனத்தில் கையெழுத்திடுமாறு, சிறிலங்கா அரசாங்கத்துக்கு எந்தவொரு அழுத்தமும் கொடுக்கப்படவில்லை என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.


