வெனிசுவேலா மீதான நடவடிக்கையை கண்டித்து கொழும்பில் போராட்டம்
வெனிசுவேலா மீதான அமெரிக்க இராணுவ நடவடிக்கை மற்றும் அதிபர் நிக்கலஸ் மதுரோ சிறைபிடிக்கப்பட்டதைக் கண்டித்து கொழும்பில் இரண்டாவது நாளாக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
வெனிசுவேலா மீதான அமெரிக்க இராணுவ நடவடிக்கை மற்றும் அதிபர் நிக்கலஸ் மதுரோ சிறைபிடிக்கப்பட்டதைக் கண்டித்து கொழும்பில் இரண்டாவது நாளாக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
வெனிசுவேலாவில் அண்மைய முன்னேற்றங்கள் குறித்து சிறிலங்கா அரசு ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளதுடன், நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா வெனிசுவேலாவை ஆக்கிரமிப்பதற்கான உண்மையான காரணம், போதைப்பொருள் அல்ல, தீவிரவாதம் அல்ல, ஜனநாயகம் அல்ல.
வெனிசுவேலாவில் அமெரிக்காவின் இராணுவத் தலையீட்டை கண்டித்து, கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அனைத்துலக சட்டம் மற்றும் ஐ.நா. சாசனம் மீறப்படுவது குறித்து நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆராய்வதற்க, ஐ.நா. பாதுகாப்பு சபையின் அவசரக் கூட்டத்திற்கு சிறிலங்கா அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
வெனிசுவேலாவில் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பையும், அந்த நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ கடத்திச் செல்லப்பட்டதையும் ஜேவிபி கடுமையாக கண்டித்துள்ளது.