சிறிலங்கா படை அதிகாரிகள் குழு இந்தியாவில் பயணம்
இந்தியாவுக்கும், சிறிலங்காவுக்கும் இடையிலான வலுவான பாதுகாப்பு உறவுகளை வளர்ப்பதற்கான தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, சிறிலங்கா இராணுவ தளபாட பாடசாலையின் 24 பேர் கொண்ட குழு இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.