இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தலுக்கு சாத்தியமில்லை – ரில்வின் சில்வா
மாகாண சபைகளுக்கான தேர்தலை இந்த ஆண்டு நடத்துவதது சாத்தியமற்றது என ஜேவிபியின் பொதுச்செயலர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
மாகாண சபைகளுக்கான தேர்தலை இந்த ஆண்டு நடத்துவதது சாத்தியமற்றது என ஜேவிபியின் பொதுச்செயலர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
மாகாண சபைத் தேர்தல் முறைமை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும் அதற்கான முன்மொழிவுகள் மற்றும் பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்கும் 11 பேர் கொண்ட சிறப்பு நாடாளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
தாமதமாகி வரும் மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பாக சிறிலங்கா அதிபர் செயலகத்திற்கு பலமுறை கடிதம் எழுதிய போதும், இன்னும் பதில் கிடைக்கவில்லை என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான தேர்தல் முறை குறித்து தீர்மானிப்பதற்கான தெரிவுக்குழு ஒன்றை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு புதிய அரசியல் தீர்வு ஒன்று அவசியம் என அதிபர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பான பிரச்சினையைத் தீர்க்க ஒரு சிறப்பு நாடாளுமன்ற தெரிவுக் குழுவை நியமிக்க சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
வடக்கு மாகாணத்தில் உள்ள 4 மருத்துவமனைகளை மத்திய அரசின் சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வரவுள்ளதாக சிறிலங்கா சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அரசாங்கமோ, அல்லது எதிர்க்கட்சியோ மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதில் ஆர்வம் காட்டவில்லை என்று, முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
மாகாண சபைத் தேர்தல்கள் பெரும்பாலும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடத்தப்படும் வாய்ப்பு உள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நான்கு பிரபலமான இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபைத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கு விருப்பம் வெளியிட்டுள்ளனர்.