மேலும்

Tag Archives: மத்திய வங்கி

சிறிலங்காவில் அமெரிக்க டொலரின் மதிப்பு 354 ரூபாவைத் தாண்டியது

சிறிலங்கா மத்திய வங்கி இன்று வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனைப் பெறுமதி,  354 ரூபாவைத் தாண்டியுள்ளது.

சிறிலங்காவில் டொலரின் மதிப்பு ரூ. 327.38 ஆக அதிகரிப்பு

அமெரிக்க டொலருக்கு எதிராக சிறிலங்கா ரூபாவின்  மதிப்பு  தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. செவ்வாய்க்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்று  சிறிலங்கா ரூபாவின் மதிப்பில் மேலும் சரிவு ஏற்பட்டுள்ளது.

உலகளாவிய சூழல்களாலேயே சிறிலங்கா ரூபாவின் மதிப்பு வீழ்ச்சி

சிறிலங்கா  ரூபாவின் தற்போதைய மதிப்பு வீழ்ச்சி, 2022ஆம் ஆண்டில் ஏற்பட்ட கடுமையான வீழ்ச்சியிலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்றும், உள்நாட்டு நிர்வாகக் குறைபாடுகளை விட உலகளாவிய சூழல்களாலேயே இது ஏற்பட்டுள்ளதாகவும், சிறிலங்கா மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

பொது நிதிக்குழுவில் தகவல்களை வெளியிட மறுத்த திறைசேரி செயலாளர்

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் திருட்டு  குறித்த தகவல்களை, நாடாளுமன்ற பொது நிதிக் குழுவிடம் வெளியிட திறைசேரி செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும மறுத்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருடப்பட்ட பணம் எந்த கணக்கிற்கு மாற்றப்பட்டது?- நிதிப் புலனாய்வு பிரிவு விசாரணை

சிறிலங்கா நிதி அமைச்சின் கணினி அமைப்பில் ஏற்பட்ட ஊடுருவலைத் தொடர்ந்து, 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் எந்தக் கணக்கிற்கு மாற்றப்பட்டது என்பது குறித்து, மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவு விசாரித்து வருவதாக, பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால  தெரிவித்துள்ளார்.

தேசிய அபிவிருத்தி வங்கி- 13.2 பில்லியன் ரூபா மோசடியில் என்ன நடந்தது?

சிறிலங்காவின் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட கடன் வழங்கும் நிறுவனமான தேசிய அபிவிருத்தி வங்கியில் 2026 ஏப்ரல் மாத தொடக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளிப்பட்ட உள் மோசடியானது, சிறிலங்கா வர்த்தக வங்கி வரலாற்றில் மிகப்பெரிய செயற்பாட்டு ஆபத்து தோல்விகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

புலம்பெயரும் தொழிலாளர் எண்ணிக்கை வீழ்ச்சி

2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை 5சத வீதத்தினால் குறைந்துள்ளது.

வன்னியில் மீட்கப்பட்ட 7000 தங்கப் பொருட்கள் மத்திய வங்கியின் பாதுகாப்பில்

போரின் போது சிறிலங்கா இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட 7 ஆயிரம் தங்க பொருட்கள், மத்திய வங்கியின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

பணச்சுருக்கத்தில் இருந்து விடுபட்டது சிறிலங்கா பொருளாதாரம்

சிறிலங்காவில் கடந்த 11 மாதங்களாக நீடித்த பணச் சுருக்கம் (deflation) ஓகஸ்ட் மாதம் முடிவிற்கு வந்து, பணவீக்கம்  1.2 சதவீதமாக உயர்ந்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

2025இல் 4.5 வீத பொருளாதார வளர்ச்சி- சிறிலங்கா மத்திய வங்கி எதிர்பார்ப்பு

2025ஆம் ஆண்டில் சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சி 4.5 வீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக, சிறிலங்கா மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இது,  உலக வங்கி எதிர்பார்த்த 3.5 வீத வளர்ச்சியை விட அதிகமாகும்.