மேலும்

Tag Archives: போர்

போர்க்குற்றங்களை மறந்து விடுங்கள் – என்கிறார் வடக்கு ஆளுனர்

சிறிலங்காவில் போரின் போது நடந்த குற்றங்களையெல்லாம் மறந்து விட வேண்டும் என்று வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

காங்கேசன்துறையில் பாரிய களப்பயிற்சியை ஆரம்பிக்கிறது சிறிலங்கா இராணுவம்

மாலியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றச் செல்லவுள்ள சிறிலங்கா இராணுவத்தின் அணியொன்று, பாரிய களப்பயிற்சி ஒத்திகை ஒன்றை காங்கேசன்துறையில் ஆரம்பிக்கவுள்ளது.

புதிய போர் விமானக் கொள்வனவு குறித்து இன்னமும் முடிவு இல்லை

மிக் மற்றும் கிபிர் போர் விமானங்களுக்குப் பதிலாக, புதிதாக கொள்வனவு செய்யப்பட வேண்டிய பல நோக்குப் போர் விமானத்தின் தேவைப்பாடுகள் குறித்த செயல்முறைகள் இன்னமும் இறுதி செய்யப்படவில்லை என்று சிறிலங்கா விமானப்படை தெரிவித்துள்ளது.

போர்க்காலத்தில் பாகிஸ்தான் செய்த உதவியை மறக்கமாட்டோம் – சிறிலங்கா அதிபர்

போர்க்காலத்தில் சிறிலங்காவின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு பாகிஸ்தான் வழங்கிய ஆதரவு அளப்பரியது என்று புகழாரம் சூட்டியுள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.

இலங்கையர்களின் நீண்டகாலக் காத்திருப்பு வீணாகக் கூடாது – அமெரிக்க ஊடகம்

சிறிலங்கா ஜனநாயக சோசலிசக் குடியரசு என அறியப்படும் சிறிலங்காவில் கடந்த பத்தாண்டாக குடும்ப ஆட்சி நிலவியது. உலகின் இரண்டாவது மிகப் பெரிய நாடான சீனாவின் ஆதிக்கம் சிறிலங்காத் தீவில் நிலைநாட்டப்படுவதற்கு இக்குடும்ப ஆட்சி வழிகோலியது.

எல்லா மாகாணங்களில் படையினரை சம அளவில் நிறுத்த வேண்டும்- சுரேஸ் பிரேமச்சந்திரன்

சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை சிறிலங்கா அரசாங்கம் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கோரியுள்ளார்.

மே-19 பிரிவினைவாதம் தோற்கடிக்கப்பட்ட நாள் – வெற்றி விழா அல்ல என சிறிலங்கா அறிவிப்பு

சிறிலங்காவில் போர் வெற்றி நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த மே மாதம் 19ஆம் நாளை, பிரிவினைவாதம் தோற்கடிக்கப்பட்ட நாளாகக் கடைப்பிடிக்கப் போவதாக, சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

புலம்பெயர் தமிழர்களை அமைதியாக்கி விட்டோம் என்கிறார் அமைச்சர் ராஜித சேனாரத்ன

கடந்த ஜனவரி மாதம் நடந்த அதிபர் தேர்தலுக்குப் பின்னர், புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து சிறிலங்கா அழுத்தங்களை எதிர்கொள்ளவில்லை என்று, அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.