மேலும்

Tag Archives: பாதுகாப்பு ஆலோசகர்

பாரிய கூட்டுப் பயிற்சிக்காக 1000 அவுஸ்ரேலிய படையினர் 4 போர்க்கப்பல்களுடன் சிறிலங்கா வருகை

சிறிலங்கா படைகளுடன் பாரிய கூட்டுப் பயிற்சிகளில் பங்கேற்பதற்காக, 1000 அவுஸ்ரேலியப் படையினரும், நான்கு போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களும், அடுத்தவாரம் சிறிலங்கா வரவுள்ளனர்.

கொழும்பில் மீண்டும் வதிவிட பாதுகாப்பு ஆலோசகர் பணியகத்தை அமைத்தது பிரித்தானியா

சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் சிறிலங்காவில் உள்ள பிரித்தானிய துதரகத்தில், வதிவிட பாதுகாப்பு ஆலோசகர் பணியகத்தை பிரித்தானியா மீண்டும் அமைத்துள்ளது.

மொஸ்கோவில் உள்ள சிறிலங்கா பாதுகாப்பு ஆலோசகரை நாடு திரும்ப உத்தரவு

ரஷ்யாவுக்கான சிறிலங்கா தூதுவராக அண்மையில் பொறுப்பேற்ற, கலாநிதி தயான் ஜயத்திலகவின் முறைப்பாட்டை அடுத்து, மொஸ்கோவில் உள்ள சிறிலங்கா தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றிய குறூப் கப்டன் சன்ன திசநாயக்க கொழும்புக்கு திருப்பி அழைக்கப்பட்டுள்ளார்.

4000 தமிழ் அகதிகளை கப்பலில் அனுப்புகிறது இந்தியா – சிறிலங்கா அரசுக்கு தகவல்

தமிழ்நாட்டில் தங்கியுள்ள 4000 தமிழ் அகதிகளை கப்பல் மூலம் சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்ப இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தலைமன்னார் இறங்குதுறையை ஆய்வு செய்த இந்திய பாதுகாப்பு ஆலோசகர்

சிறிலங்காவுக்கான இந்திய தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் அசோக் ராவ் தலைமன்னார் இறங்குதுறையைப் பார்வையிட்டு, சிறிலங்கா கடற்படை அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.

பிரித்தானிய நாடாளுமன்றில் எதிரொலித்த பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ விவகாரம்

லண்டனில் ஆர்ப்பாட்டம் நடத்திய புலம்பெயர் தமிழர்களை அச்சுறுத்திய, சிறிலங்கா தூதரக பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ விவகாரம் குறித்து, பிரித்தானிய நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

பிரிகேடியர் பிரியங்க விவகாரம் – தீவிரமாக நிலைப்பாட்டில் பிரித்தானியா

லண்டனில் சிறிலங்கா தூதரக பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, தமிழ் ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்தியதை பிரித்தானிய அரசாங்கம் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது என்றும், அவரை கொழும்பு திரும்புமாறு உத்தரவிடப்பட்டதாகவும் பிரித்தானியா அமைச்சர் மார்க் பீல்ட் உறுதிப்படுத்தியுள்ளார்.

சிறிலங்கா அதிபரின் உத்தரவு குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை – மஹேஷினி கொலன்ன

பிரித்தானியாவில் உள்ள சிறிலங்கா தூதரக பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்ட, பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை மீண்டும் பணியில் அமர்த்தும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவு தொடர்பாக தமக்கு ஏதும் தெரியாது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பிரிகேடியர் பிரியங்கவை இடைநிறுத்திய அதிகாரிகளை கண்டித்த சிறிலங்கா அதிபர்

லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரக பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் இருந்து பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ நீக்கியதற்கு  சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளைக் கடுமையாக கண்டித்துள்ளார்.

பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ பணியில் இருந்து இடைநிறுத்தம் – விசாரணைகள் ஆரம்பம்

லண்டனில் போராட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த, சிறிலங்கா இராணுவ அதிகாரி பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ உடனடியாக, பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.