இந்தியாவுக்கு தப்பிக்கும் குற்றவாளிகள்- பாக்கு நீரிணையில் பாதுகாப்பு அதிகரிப்பு.
தேடப்படும் குற்றவாளிகள் மன்னார் கடல் வழியாக இந்தியாவுக்குத் தப்பிச் செல்வதாக கிடைத்த தகவல்களைத் தொடர்ந்து, வடக்கில் பாக்கு நீரிணைப் பகுதியில், கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


