மேலும்

Tag Archives: தமிழீழ அரசாங்கம்

சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான தீர்வே மாவீரர்கள் கனவை நனவாக்கும்! – ருத்ரகுமாரன்

சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான ஏற்பாடு ஒன்றே தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக அமைய முடியும். அதற்கென உழைப்பதையே மாவீரர்கள் கனவை நனவாக்கும் என்று, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் வெளியிட்டுள்ள மாவீரர் நாள் செய்தியில் தெரிவிததுள்ளார்.