மேலும்

Tag Archives: கொழும்பு

ரணிலை பிணையில் விடுவித்த நீதிமன்றம் – மருத்துவமனையிலேயே தங்குவார்.

அரசாங்க நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில், சந்தேக நபராகப் பெயரிடப்பட்டு கைது செய்யப்பட்டிருந்த, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ரணிலுக்கு எதிரான வழக்கு இன்று மீண்டும் விசாரணை

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

ரணில் உடல்நிலை மோசம்- தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

சிறைச்சாலை மருத்துவமனையில் இருந்து கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட சிறிலங்காவின்  முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் ரணில்

மகசின் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கொழும்பு துறைமுக மனிதப் புதைகுழியில்  இதுவரை  88 எலும்புக்கூடுகள்

கொழும்பு துறைமுக வளாகத்திற்குள்  கூட்டு மனிதப் புதைகுழியில்  இருந்து இதுவரை  88 பேரின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

நம்பிக்கையில்லா பிரேரணை கையளிப்பு – செய்தித்துளிகள்

சிறிலங்கா பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை நாடாளுமன்ற சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது.

நம்பிக்கையில்லா பிரேரணை இன்று கையளிக்கப்படும்

சிறிலங்காவின் பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று சபாநாயகரிடம் கையளிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

ஷசீந்திர ராஜபக்சவை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்சவை, விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதம நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பில் கறுப்பு ஜூலை நினைவேந்தல்

1983ஆம் ஆண்டு நடந்த கறுப்பு ஜூலை படுகொலைகளின் 42வது ஆண்டு நினைவு நாள் நேற்று கொழும்பு பொரளை சந்தியில் நடைபெற்றது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் காவல்துறை அதிகாரி கைது

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மேற்கொள்ளப்படும்  விசாரணைகளின் அடிப்படையில், மட்டக்களப்பு காவல் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி  பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.