ரணிலை பிணையில் விடுவித்த நீதிமன்றம் – மருத்துவமனையிலேயே தங்குவார்.
அரசாங்க நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில், சந்தேக நபராகப் பெயரிடப்பட்டு கைது செய்யப்பட்டிருந்த, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.



