மேலும்

Tag Archives: கிந்த சமரசிங்க

இரண்டரை மணிநேர பேச்சுக்களை அடுத்து முடிவுக்கு வந்தது மைத்திரி- ரணில் மோதல்

சிறிலங்கா பிரதமருக்கும் சிறிலங்கா அதிபருக்கும் இடையில் அண்மையில் ஏற்பட்ட மோதல்கள், இரண்டரை மணிநேரப் பேச்சுக்களை அடுத்து, சமாதானமான முறையில் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.