5 நாடுகளின் தூதுவர்கள் சிறிலங்கா அதிபரிடம் நற்சான்றுகளை கையளிப்பு
கனடா, அவுஸ்ரேலியா உள்ளிட்ட 5 நாடுகளின் புதிய தூதுவர்கள் நேற்று, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவிடம் தங்கள் நற்சான்றிதழ்களை வழங்கினர்.
கனடா, அவுஸ்ரேலியா உள்ளிட்ட 5 நாடுகளின் புதிய தூதுவர்கள் நேற்று, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவிடம் தங்கள் நற்சான்றிதழ்களை வழங்கினர்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம், கடந்த காலங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுடன் ஒப்பிடும் போது, வலுவான ஒன்றல்ல.
உறுதிமொழிகளை உறுதியான நடவடிக்கைகளாக மாற்றுமாறு சிறிலங்கா அரசாங்கத்தை பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத்தொடரில் இன்று வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்ட A/HRC/60/L.1 தீர்மானத்தை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்கா தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள தீர்மான வரைவிற்கு 22 நாடுகள் இணை அனுசரணை வழங்குவதாக அறிவித்துள்ளன.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத்தொடர், கடந்த 8ஆம் திகதி தொடங்கிய போது, இலங்கை குறித்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை தொடர்பான விவாதம் இடம்பெற்றது.
மனிதப் புதைகுழிகள் குறித்த விசாரணைகள் அனைத்துலக தரத்திற்கு ஏற்ப மேற்கொள்ளப்படுவது முக்கியம் என்று சிறிலங்கா குறித்த அனுசரணை நாடுகளின் குழு வலியுறுத்தியுள்ளது.
செப்ரெம்பர் 8 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 8 ஆம் திகதி வரை, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இந்தியர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் சிறிலங்காவிலேயே அதிகம் நிகழுவதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இனப்படுகொலை அட்டூழியங்களில் பாதிக்கப்பட்டவர்களையும், உயிர் பிழைத்தவர்களையும் நினைவு கூருவதில், தமிழ்-கனடியர்களுடன் கனடா இணைந்திருப்பதாக கனடியப் பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.